Posts

Showing posts from March, 2022

ஏப்ரல்-01: பெட்ரோல் விலை ரூ.107.45, டீசல் விலை ரூ.97.52-க்கு விற்பனை

Image
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.107.45 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.97.52 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. Tags: April-01 Petrol Diesel sale at Rs.97.52 ஏப்ரல்-01 விரிவாக படிக்க >>

எரிபொருள் விலை உயர்வை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

Image
டெல்லி: எரிபொருள் விலை உயர்வை கண்டித்து டெல்லியில் ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். எரிபொருள் விலை உயர்வுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர் Tags: எரிபொருள் விலை டெல்லி காங்கிரஸ் எம்.பி. ஆர்ப்பாட்டம்

எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் வழக்கு ரூ.110 கோடியை பறிமுதல் செய்ய அனுமதி நீட்டிப்பு: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

Image
சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வேலுமணியின் நெருங்கிய உறவினர்கள் நடத்தி வந்த கே.சி.பி. இன்ப்ரா நிறுவனம், ஆலம் கோல்டு மற்றும் டைமன்ட் நிறுவனம் ஆகியவற்றின் வங்கி கணக்கில் இருந்த ₹110 கோடியே 93 லட்சத்துக்கு ₹20 ஆயிரத்து 174 நிரந்தர டெபாசிட் தொகையை லஞ்ச ஒழிப்புத்துறை முடக்கம் செய்தது.  இந்த பணத்தை பறிமுதல் செய்ய அனுமதி கோரி லஞ்ச ஒழிப்புத்துறை சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், எஸ்.பி.வேலுமணி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தொடர்புடைய 110 கோடியே 93 லட்சத்துக்கு 20 ஆயிரத்து 174 ரூபாய் வங்கி நிரந்தர டெபாசிட்டை இடைக்காலமாக பறிமுதல் செய்ய அனுமதியளித்து ... விரிவாக படிக்க >>

Two Viral Videos Show Tamil Nadu Government Govt School Students Cleaning Restrooms In Uniform

Image
Two Viral Videos Show Tamil Nadu Government Govt School Students Cleaning Restrooms In Uniform

ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய அறிவிப்பு | ஏப்ரல் 1 2022 முதல் புதிய அறிவிப்பு

Image
ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய அறிவிப்பு | ஏப்ரல் 1 2022 முதல் புதிய அறிவிப்பு

பிரதமரை சந்திக்க மூன்று நாள் பயணமாக முதலமைச்சர்...

Image
பிரதமரை சந்திக்க மூன்று நாள் பயணமாக முதலமைச்சர் டெல்லி பயணம்.! | |

``அண்ணா விருது பெற்ற ஒருவர் என்னை ஒருமையில் திட்டியிருக்கிறார்” - தஞ்சையில் ஆளுநர் தமிழிசை வேதனை

Image
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன், ``அண்ணா விருது பெற்ற ஒருவர் சமூக வலைதளத்தில் என்னை, `இரு மாநிலங்களுக்கு இவள் ஆளுநரா?’ என ஒருமையில் விமர்சனம் செய்து திட்டியிருந்தார். திட்டுவதை கூட அழகு தமிழில் மரியாதையாக திட்டுங்கள்” என கண் கலங்க வேதனையுடன் தெரிவித்தார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு பன்னாட்டு ஆய்வரங்கம் இன்று நடைபெற்றது. இதில் தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் தமிழிசை செளந்தர்ராஜன்... விரிவாக படிக்க >>

கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க...

Image
கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க கோடிக்கணக்கில் பணம் அனுப்பப்பட்டது அப்போது அண்ணாமலைதான் காவல் அதிகாரி, எங்களிடம் இதுதொடர்பான ஆதாரங்கள் உள்ளது, பார்த்துக் கொள்ளுங்கள் - ஆர்.எஸ்.பாரதி, திமுக எம்.பி

WhatsApp-ல் இனி 2GB சைஸ் கொண்ட ஃபைல்ஸ்களையும் அனுப்பலாம்.!! விரைவில் வருகிறது புதிய அப்டேட்.?

Image
உலகளவில் மிகவும் பிரபலமாக உள்ள வாட்ஸ்அப் யூஸர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்க, தன் அம்சங்களை மேம்படுத்துவதில் கடந்த சில காலமாக அதிக கவனம் செலுத்தி வருகிறது. ஆடியோ மெசேஜ்களில் பல்வேறு அப்டேட்களை சமீபத்தில் அறிமுகப்படுத்திய வாட்ஸ்அப், விரைவில் பல மாதங்களாக யூஸர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களின்படி, 2GB வரையிலான மீடியா ஃபைல்ஸ்களை யூஸர்கள் ஷேர் செய்ய வாட்ஸ்அப் விரைவில் அனுமதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. யூஸர்களிடையே ஃபைல் பரிமாற்றத்திற்கான 2GB திறனை வாட்ஸ்அப் டெஸ்ட் செய்து வருவதாக தெரிகிறது. ஃபைல்-ஷேரிங் கேப்பபிளிட்டி (File-sharing capabilitie) வாட்ஸ்அப் சேவையின் முக்கிய அம்சமாக மாறி உள்ளன. மேலும் 2017 ஆம்... விரிவாக படிக்க >>

ஒரு பல் பூண்டை வைத்து ஒரே இரவில் கழிவறையை சுத்தம் செய்துவிடலாமா..? இதுதான் அந்த ரகசியம்..!

Image
Home » photogallery » lifestyle » HOME INTERIOR KNOW HOW ONE GARLIC HELPS TO AWAY BATHROOM SMELL IN ONE NIGHT ESR பூண்டில் உள்ள அல்லிசின் என்னும் பொருள் தான் பூண்டிற்கு தனித்துவமான நறுமணத்தை வழங்குகிறது. மேலும் இந்த பொருள் தான் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை அண்ட விடாமல் தடுக்கிறது. News18 Tamil | March 29, 2022, 18:08 IST

பெங்களூரில் ஆரம்பர வீட்டை வாங்கிய பிளிப்கார்ட் சிஇஓ மனைவி.. விலை என்ன தெரியுமா..?!

Image
பெங்களூரு தொடர்ந்து டெக் ஜாம்பவான்களின் புகலிடமாக மாறி வரும் நிலையில், இந்த ஆதர்ஷ் பாம் ரிட்ரீட் வில்லாவில் 500-க்கும் மேற்பட்ட சிவப்பு கூரையுடன் கூடிய விக்டோரியன் வில்லாக்கள், 110 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது 80,000 சதுர அடி பரப்பளவைக் கொண்ட கிளப் ஹவுஸில் முழு வசதியுடன் கூடிய உடற்பயிற்சி கூடம், பல்நோக்கு விருந்து, நீச்சல் விருந்து, பூப்பந்து மைதானங்கள் மற்றும் விரிவான உட்புற மற்றும் வெளிப்புற விளையாட்டு மைதானங்கள் போன்ற நவீன வசதிகளையும் வழங்குகிறது. இது இன்டெல்லுக்கு பின்னால் உள்ள மாரத்தஹள்ளி புற வழிச் சாலையில் அமைந்துள்ளது. இந்த நவீன சொகுசு வில்லாக்கள், பெங்களூரில் உள்ள தலை சிறந்த பள்ளிகள், ஐடி பூங்காக்கள், மற்றும் பல்வேறு அலுவலகங்கள், உணவகங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள்,... விரிவாக படிக்க >>

எடையை குறைக்க செஞ்ச ஆயுர்வேத சிகிச்சை எல்லாம் வீன் – இதுவரை இல்லாத அளவு படு குண்டாக மாறியுள்ள அனுஷ்கா.

Image
- Advertisement - தென்னிந்திய சினிமா உலகில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்து வருகிறார் நடிகை அனுஷ்கா. தமிழில் மாதவன் நடிப்பில் வெளியான ‘ரெண்டு’ படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார்.பிரபலமானார். அதன் பின்னர் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார். சினிமாவில் நுழைந்த ஆரம்பகட்டத்தில் நடிகை அனுஷ்கா கவர்ச்சி நடிகையாக வலம் வந்தார். பின் கதைக்கு ஏற்றவாறு நடிக்க தொடங்கினார். -விளம்பரம்-

ஆஸ்கர் விருது விழாவில் தூள் கிளப்பிய டூன்.. சும்மா இத்தனை விருதுகளை அள்ளி அசத்தல்!

Image
இயக்குநர் டெனிஸ் வில்லென்யூ இயக்கத்தில் டிமோதி சாலமட், ஜெண்டாயா நடிப்பில் உருவான இந்த படத்தில் ஏகப்பட்ட ஹாலிவுட் பிரபலங்கள் நடித்துள்ளனர். ஸ்டார் வார்ஸ் படங்கள் உருவாக காரணமான டூன் நாவலை தழுவி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. டூன் படத்தின் முதல் பாகத்திற்கே இத்தனை ஆஸ்கர் விருதுகள் குவிந்து வருவதால், இதன் அடுத்தடுத்த பாகங்கள் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94வது ஆஸ்கர் விருது விழா ரெட் கார்பெட் நிகழ்ச்சியுடன் வண்ணமயமாக டால்பி தியேட்டரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஹாலிவுட்டின் அத்தனை முக்கியமான பிரபலங்களும் பங்கேற்றுள்ளனர். ஆஸ்கர் விருது விழாவில் டூன் திரைப்படம் இதுவரை 3 விருதுகளை தட்டிச் சென்றிருக்கிறது. ஆஸ்கர் 2022 விருது... விரிவாக படிக்க >>

பிரசித்தி பெற்ற தொட்டபெட்டா மலை சிகரம் ஓராண்டிற்கு பின் திறப்பு

Image
பிரசித்தி பெற்ற தொட்டபெட்டா மலை சிகரம் ஓராண்டிற்கு பின் திறப்பு பிரசித்தி பெற்ற தொட்டபெட்டா மலை சிகரம் ஓராண்டிற்கு பின்னர் திறக்கப்பட்டுள்ளது. மழையால் சாலையில் ஏற்பட்ட பழுது காரணமாக தொட்டபெட்டா சிகரம் கடந்த ஓராண்டாக மூடப்பட்டிருந்தது. சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் பார்வைக்காக திறக்கப்பட்டது. காலை முதலே சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் தொட்டபெட்டா சிகரத்தை பார்த்து ரசித்து வருகின்றனர்.

Dhoni: ‘மாணிக்கம் இல்ல’...இப்போ நான் பாஷா பாய்: தோனி அதிரடி அறிவிப்பு...ரசிகர்கள் கொண்டாட்டம்!

Image
ஐபிஎல் 15ஆவது சீசன் இன்றுமுதல் துவங்கியுள்ளது. இதில், முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி, பனியின் தாக்கம் கருதி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. சிஎஸ்கே இன்னிங்ஸ்: முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதல் வரிசை வீரர்கள் யாருமே பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. ருதுராஜ் கெய்க்வாட் 0 (4), டிவோன் கான்வே 3 (8) இருவரும் உமேஷ் யாதவ் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சில் 28 (21) உத்தப்பா ஸ்டெம்பிட் ஆகி... விரிவாக படிக்க >>

கேவலமா படம் எடுத்திருக்கார்...ராஜமெளலியை ஜெயில்ல போடுங்க...ட்வீட் போட்ட பிரபல நடிகர்

Image
விரிவாக படிக்க >>

கண்ணம்மாவை பார்த்து ஹேமா கேட்ட அந்த ஒரு கேள்வி! மொத்த குடும்பத்திற்கும் ஷாக்

Image
பாரதி கண்ணம்மா சீரியலலில் கண்ணம்மாவை பார்த்து ஹேமா கேட்கும் கேள்வியால் அதிர்ச்சியில் நிற்கிறார் சவுந்தர்யா. ஹேமா இப்படி பேச காரணமே அவர் தான் என்றாலும், கண்ணம்மாவால் தான் இதை தாங்க முடியவில்லை. பாரதி கண்ணம்மா சீரியலில் இப்போது குட்டி குழந்தைகளாக நடிக்கும் ஹேமா மற்றும் லட்சுமியின் நடிப்பு தான் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது. குறிப்பாக லட்சுமியின் நடிப்பு பலரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. இப்போது சீரியல் குழந்தைகளை முன்வைத்து தான் நகர்ந்துகொண்டிருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக கண்ணம்மா மறைத்து வைத்திருந்த உண்மையை லட்சுமி வெறும் ஆதாரை வைத்து கண்டுப்பிடித்துவிட்டார். மொத்த உண்மையும் இப்போது லட்சுமிக்கு தெரிந்து விட்டது.... விரிவாக படிக்க >>

Drone Attack: ஆரம்கோ எண்ணெய் ஆலை தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஹூதி! கவலை தரும் பின்னணி

Image
ஜெட்டாவில் (2022, மார்ச் 25) நேற்று நிகழ்ந்த மிகப் பெரிய தீ விபத்துக்கு காரணமான தாக்குதலுக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.  இது தொடர்பாக வெள்ளிக்கிழமையன்று பேசிய ஹூதி இராணுவ செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சாரியா, ஜெட்டாவில் உள்ள சவுதி அராம்கோ எண்ணெய் ஆலையை யேமனின் ஹூதிகள் தாக்கியதாக தெரிவித்தார். ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல்களின் ஒரு பகுதியாக, நகரத்தில் உள்ள ஃபார்முலா ஒன் மைதானத்திற்கு அருகே ஏற்பட்ட தீ விபத்தில் வானில் பிரம்மாண்டமான அளவில் புகை மேகங்கள் எழுந்தன.     "நாங்கள் ட்ரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் பல தாக்குதல்களை நடத்தினோம்," என்று ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள்  வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது, "ஜெட்டா மற்றும் ரியாத்தில் உள்ள... விரிவாக படிக்க >>

உதவி இயக்குனராக பணியாற்ற ஆசைப்படும் எஸ்எஸ் ராஜமவுலி...யார் அந்த கில்லாடி இயக்குனர்?

Image
முகப்பு பேட்டியில் Interview oi-Vinoth R ஹைதராபாத் : இந்திய சினிமாவின் நம்பர் ஒன் பிரம்மாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமௌலி. தோல்வி இல்லாமல் தொடர்ந்து வெற்றி படங்களையே கொடுத்து வருபவர். Jr.NTR -கு Time Sense இல்லை Rajamouli Speech in RRR grand Pre-Release event மார்ச் 25ஆம் தேதி அவர் இயக்கிய RRR படம் பெரும் எதிர்பார்ப்போடு இந்தியா முழுவதும் ரிலீசாக தயாராக இருக்கிறது. இதற்காக அவர் பல தனியார் சேனல்களுக்கு குழு உடனும் தனியாகவும் பேட்டி அளித்து வருகிறார். ஒரு குறிப்பிட்ட இன்டர்வியூவில் தெலுங்கின் மற்றொரு வளர்ந்து வரும் நம்பிக்கை இயக்குனருடன் உரையாடுகையில் தான் உதவி இயக்குனராக வேலை செய்யும் விருப்பத்தை தெரிவித்துள்ளார். விரிவாக படிக்க >>