Posts

Showing posts from April, 2022

‘நீதிமன்ற உத்தரவை உருவாக்கியது’ தொடர்பாக முதல்வர் மற்றும் கொல்கத்தா காவல்துறையை ஓபிஎன் கடுமையாக சாடியுள்ளது.

Image
மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி சனிக்கிழமை முதல்வரை கடுமையாக சாடினார் மம்தா பானர்ஜி மற்றும் அமலாக்க இயக்குனரகம் (ED) தாக்கல் செய்த அறிக்கைகளைத் தொடர்ந்து காவல்துறை நிர்வாகம் FIR கொல்கத்தா காவல்துறைக்கு எதிராக, இது போலியானது மற்றும் நீதிமன்ற உத்தரவைப் புனையப்பட்டது என்று குற்றம் சாட்டினார். “மாநில அரசு காவல்துறையைப் பயன்படுத்தி நீதிமன்ற உத்தரவை இட்டுக்கட்டுகிறது. நீதிமன்ற உத்தரவை மாற்றி ED ஐ போலீசார் தவறாக வழிநடத்துகின்றனர். மாநிலத்தில் பல வழக்குகளை விசாரித்து வரும் ED க்கு அழுத்தம் கொடுக்க இது செய்யப்படுகிறது. இதில் பல போலீசார் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையும்... விரிவாக படிக்க >>

தமிழகத்தில் நாளை இந்த மாநிலத்தில் மிக கனமழை எச்சரிக்கை அறிவிப்பு ! Today weather news 2022

Image
தமிழகத்தில் நாளை இந்த மாநிலத்தில் மிக கனமழை எச்சரிக்கை அறிவிப்பு ! Today weather news 2022

வியர்க்கும் "வேலூர்".. சுட்டெரிக்கும் சூரியன்..2 நாளைக்கு வெயில் வாட்ட போகிறதாம்.. எங்கேன்னு பாருங்க

Image
வெயில் அதுவும், மார்ச் மாதம் அடித்த வெயிலை பார்த்து தமிழக மக்கள் தலைசுற்றி போய்விட்டார்கள். இப்பவே இவ்வளவு வெயில் என்றால், மே மாதம் எப்படி இருக்க போகிறதோ என்ற கவலையும் சேர்ந்தே அதிகரித்தது.. மார்ச், ஏப்ரல் மாதத்தில் பல இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட் மற்றும் அதனை தாண்டி பதிவாகிவிட்டது.. எனினும், தமிழகத்தில் கடந்த இருவாரங்களாக தென் மாவட்டங்களில் நல்ல மழை

பாதி கதையை மட்டும் கேட்டு நிராகரித்த விஜய் - வேறு ஹீரோ நடிப்பில் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த படம்!

Image
விரிவாக படிக்க >>

கடைசி வர்த்தக நாளில் சர்பிரைஸ் கொடுத்த சென்செக்ஸ், நிஃப்டி.. கவனிக்க வேண்டிய ஆக்ஸிஸ் வங்கி!

Image
கடைசி வர்த்தக நாளில் சர்பிரைஸ் கொடுத்த சென்செக்ஸ், நிஃப்டி.. கவனிக்க வேண்டிய ஆக்ஸிஸ் வங்கி! கடந்த ஏப்ரல் 28 நிலவரப்படி, கடந்த 15 அமர்வுகளில் முதல் முறையாக அன்னிய முதலீட்டாளர்கள் 743.22 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். இதுவரையில் தொடர்ந்து முதலீடுகளை வெளியேற்றியவர்கள், தற்போது மிஈண்டும் வாங்க ஆரம்பித்துள்ளனர். இதே உள்நாட்டு முதலீட்டாளர்கள் 780.94 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர் என என்எஸ்இ தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 15 பைசா சரிவினைக் கண்டு, 76.64 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது முந்தைய அமர்வில் 76.49 ரூபாயாக சற்று ஏற்றம் கண்டு முடிவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்ந்து அன்னிய முதலீடுகளானது வெளியேறி வரும் நிலையில் சரிவினைக் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலம் ப்ரீ ஓபனிங்கிலேயே சென்செக்ஸ் 331.83 புள்ளிகள் அதிகரித்து, 57,852.89 புள்ளிகளாகவும், நிஃப்டி 65.10 புள்ளிகள் அதிகரித்து, 17,310.10 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 217.92 புள்ளிகள் அதிகரித்து, 57,738

காரைக்குடியில் நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடை பணிகள் விரைந்து முடிக்கப்படும்: பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு பதில்

Image
காரைக்குடியில் நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடை பணிகள் விரைந்து முடிக்கப்படும்: பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு பதில் சென்னை: காரைக்குடியில் நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடை பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். 138 நகராட்சிகளில் நடைபெறும் பாதாளச் சாக்கடை திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்யப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.  செங்கல்பட்டு நகராட்சியில் பாதாளச் சாக்கடை திட்ட பணிகள் எப்போது தொடங்கப்படும்? என்று உறுப்பினர் வரலட்சுமி கேள்வி எழுப்பினார். மதுராந்தகம் நகராட்சியில் முறையாக பாதாளச் சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுமா? என உறுப்பினர் கேள்வி எழுப்பியிருந்தார். காரைக்குடியில் நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். Tags: காரைக்குடி பாதாளச் சாக்கடை பேரவை அமைச்சர் கே.என்.நேரு

தஞ்சாவூர் அருகே இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; போலீசார் விசாரணை..!!

Image
தஞ்சாவூர் அருகே இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; போலீசார் விசாரணை..!! தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே தொழகிரிபட்டியில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக 3 இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். Tags: தஞ்சாவூர் இளம்பெண் பாலியல்

அஜித் & விஜய்யின் சம்பளம் பற்றி விஜய் சேதுபதி ஓபன் டாக்..!

Image
தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்த நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி தான். ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல் வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என அணைத்து விதமான கதாபாத்திரங்களிலும் தயக்கம் காட்டாமல் நடிப்பார். வித்யாசமான கதைகளையும், கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவரான விஜய் சேதுபதி தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து முடித்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். விரிவாக படிக்க >>

திரைத் துறையினருக்கு கருணாநிதி பெயரில் விருது: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு

Image
விரிவாக படிக்க >>

உறைமோர் இல்லாமல் கெட்டியான தயிர் வேண்டுமா? இதை ட்ரை பண்ணுங்க!

Image
விரிவாக படிக்க >>

All district unit & Mutual transfer list-2022

Image
விரிவாக படிக்க >>

கிரிக்கெட் வீரருடன் சொகுசு வீட்டில் டேட்டிங்கில் இருக்கும் வாரிசு நடிகை!

Image
பிரபல கிரிக்கெட் வீரருடன் பிரபல வாரிசு நடிகை டேட்டிங்கில் இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட் வீரர்கள் சினிமா ஹீரோயின்களை காதலிப்பதும் டேட்டிங் செல்வதும் பின்னர் திருமணம் செய்து கொள்வதும் வாடிக்கையாகிவிட்டது. ஹர்பஜன் சிங், விராட் கோலி, ஹர்டிக் பாண்டியா உள்ளிட்டோர் சினிமா நடிகைகளை காதலித்து திருமணம் செய்துள்ளனர். சுனில் ஷெட்டி அந்தப் பட்டியலில் தற்போது கேஎல் ராகுலும் இடம்பிடித்துள்ளார். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள கேஎல் ராகுல், பிரபல பாலிவுட் நடிகரான சுனில் ஷெட்டியின் மகளுடன் டேட்டிங்கில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. சுனில் ஷெட்டி ரஜினிகாந்த் நடிப்பில்... விரிவாக படிக்க >>

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 26.04.22

Image
விரிவாக படிக்க >>

மும்பை இந்தியன்சுக்கு எதிராக கே.எல்.ராகுல் அபார சதம்

Image
மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணி கேப்டன் கே.எல்.ராகுல் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். வாங்கடே மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீசியது. டி காக், ராகுல் இருவரும் லக்னோ இன்னிங்சை தொடங்கினர். டி காக் 10 ரன் எடுத்து பும்ரா வேகத்தில் ரோகித் வசம் பிடிபட்டார். அடுத்து மணிஷ் பாண்டே பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, ராகுல் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 58 ரன் சேர்த்தது. மணிஷ் 22 ரன் (22 பந்து, 1 சிக்சர்) எடுத்து போலார்டு பந்துவீச்சில் மெரிடித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஒரு முனையில் ராகுல் அதிரடியைத் தொடர, மார்கஸ் ஸ்டாய்னிஸ் (0), க்ருணல் பாண்டியா (1) அடுத்தடுத்து விக்கெட்டை... விரிவாக படிக்க >>

2022 - இன்றைய ராசி பலன் மேஷம் முதல் மீனம் வரை // Indraya rasi palan //

Image
2022 - இன்றைய ராசி பலன் மேஷம் முதல் மீனம் வரை // Indraya rasi palan //

‘7 பௌலர்களுடன் களமிறங்கிய குஜராத்’…ஹார்திக் சொதப்பல் திட்டம்: கொல்கத்தா அபார பந்துவீச்சு!

Image
ஐபிஎல் 15ஆவது சீசனின் 35ஆவது லீக் போட்டியில் குஜராத் டைடன்ஸ் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. குஜராத் இன்னிங்ஸ்: முதலில் களமிறங்கிய குஜராத் அணியில் ஓபனர்கள் ஷுபமன் கில் 7 (5), விருத்திமான் சாஹா 25 (25) ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து ஹார்திக் பாண்டியா , டேவிட் மில்லர் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை சேர்க்க ஆரம்பித்தனர். இதனால், குஜராத் அணி 16 ஓவர்களில் 132 ரன்களை குவித்தது. இதனைத் தொடர்ந்து இருவரும், தொடர்ந்து அதிரடி... விரிவாக படிக்க >>

ஆண்டுதோறும் டிசம்பர் 18-ம் தேதி சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவாக கொண்டாடப்படும்.: அமைச்சர் செஞ்சி மஸ்தான்

Image
சென்னை: ஆண்டுதோறும் டிசம்பர் 18-ம் தேதி சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவாக கொண்டாடப்படும் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவித்துள்ளார். உலமா ஓய்வூதியதாரர் இறந்த பிறகு அவரது குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். Tags: அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிறுபான்மையினர் உரிமைகள் விரிவாக படிக்க >>

Eeramaana Rojaave Season 2 | 22nd April 2022 - Promo

Image
Eeramaana Rojaave Season 2 | 22nd April 2022 - Promo

மாணவியை தாக்கிய முதல்வர்… திருச்சி நேரு கல்லூரியில் பரபரப்பு!

Image
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள புத்தானாம்பட்டியில் 1967-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் சி.அண்ணாதுரை அவர்களால் திறந்து வைக்கப்பட்ட நேரு நினைவுக் கல்லூரி(Nehru Memorial College) செயல்பட்டு வருகிறது. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த கல்லூரியில் 13 துறைகள் உள்ளன. அதில் சுமார் 1000 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். ஏப்ரல் 21 வியாழக்கிழமை அன்று மதியம் உணவு இடைவெளிக்கு பிறகு வழக்குபோல் வகுப்புகள் நடைபெற்று வந்தன. அப்போது, அதே கல்லூரியில் பயிலும் முகம் தெரியாத இரண்டு மாணவர்கள் ஓடிவந்து ஜனனி என்ற பெண் படிக்கும் ஒரு வகுப்பறையில் நுழைந்துள்ளனர். இதனை கண்ட கல்லூரி முதல்வர் பெரியசாமி அந்த மாணவர்களை அழைத்து கண்டித்ததோடு அடித்ததாக கூறப்படுகிறது. விரிவாக படிக்க >>